|
|||||
தமிழோடு விளையாடு |
|||||
ந.செல்லம்மாள் ஜானகிராமன்,ஃபார்மிங்டன் ஹில்ஸ், மிச்சிகன்,வட அமெரிக்கா. நான்கெழுத்துப் புதிர் ஆதியெழுத்து வலியினொலி. ஆதியந்தத்தின் உடன்பாட்டில் இல்லை என்பதில்லை. இரண்டற்றது, மனையைச் சுற்றும் மகளிர் சுற்றம். மூன்றைத் தவிர்த்தால் மரத்திலொன்று. அனைத்துமானது ஆன்மீகம்!
ஐந்தெழுத்துப் புதிர் முதலிரண்டும் தெரிந்து கொள்வதின் வினை.முதலும், நான்கைந்தும் இணைந்தால் நமது நாடல்லாத நாடு! இரண்டற்ற மற்றனைத்தும் உணர்வுடன் ஊறிய, ஊரறிந்த கதம்ப உணவொன்று! அனைத்துமானால் பல்துறையிருக்கும் பாடவகை!
ஆலயம் அலுவல் அறிவியல் |
|||||
by Swathi on 10 Feb 2020 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|