இந்திய என்ஜிஓக்களுக்கு வெளிநாடுகளில் இருந்து ஆண்டுக்கு ரூ 10 ஆயிரம் கோடி கிடைக்கிறது - மத்திய அரசு
இந்திய என்ஜிஓக்களுக்கு வெளிநாடுகளில் இருந்து ஆண்டுக்கு ரூ 10 ஆயிரம் கோடி கிடைக்கிறது - மத்திய அரசு
வெளிநாடுகளில் இருந்து இந்திய தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு 2009 -2010 ம் ஆண்டுகளில் மொத்தம் 22000 தொண்டு நிறுவனங்கள் சுமார் 10 ,000 கோடி நிதி பெற்றுள்ளதாக மத்திய அரசு ஆவணங்களின் மூலம தெரியவந்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் இருந்து 3218 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சுமார் 1663.31 அளவிற்கு நண்டோகை பெற்றுள்ளன. இதில் பெரும்பாலான நிதி அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
|