|
|||||
நனை-யின் (எங்கள் குழுவின் பெயர்) நோக்கம்: |
|||||
ஒரு பகுதிக்கு வெவ்வேறு 50 வகையான மரங்களின் மூலம் அங்குள்ள மனிதர்களுக்கு ஆரோக்கிய வளையத்தை ஏற்படுத்துதல்.
2 ஒவ்வொரு ஆயிரம் பேர் வசிக்கும் பகுதியிலும் அவர்களை சுற்றி குறைத்து 50 வகையான நாட்டு மரங்கள் வளர்த்துவிடவேண்டும், அதன்மூலம் அடுத்த தலைமுறை பிள்ளைகளின் ஆரோக்கியம் உறுதிசெய்யப்படும்.. 3. அதுமட்டுமின்றி எங்களது நோக்கம் மரம் நடுவதைகாட்டிலும் வளர்க்க வேண்டுமென்பதே. 4. நாட்டு மரங்களை நடுவதன்மூலம் எப்படி நம் அன்றாட பயன்பாட்டிற்கு மரங்களை சார்ந்திருக்க முடியுமென்று எங்களுக்கு தெரிந்ததை பகிர்ந்துகொள்கிறோம். இதன் மூலம் வருங்கால குழந்தைகளுக்கு மரங்களின் தன்மை மகத்துவம் எளிதாகபோய்சேரும். 5. சுத்தமான குடிநீரும் சுவாச காற்றும் அனைவருக்கும் கிடைக்க செய்வோம் இவை விற்பனைக்கான பொருட்கள் அல்ல. 6. உங்களிடம் ஒரு வேண்டுகோள் - நாம் முயற்சியால் வளரும் இந்த மரங்களை முடிந்தவரை வெட்டவேண்டாம், உங்கள் வாழ்க்கைக்கு பிறகும் இந்த மூலிகை மரங்களில் இருந்து கிடைக்கும் இல்லை, பூ, காய், கனி, விதை (பல மரங்களை உருவாக்க), பட்டை.... இப்படி எதுவெல்லாம் யாருக்கு தேவைப்படுகிறதோ அதை சேவை அடிப்படியில் பகிர்ந்துகொள்ளவும். 7. மூடாக்கை பயன்படுத்தி குறைந்த நீரில், பராமரிப்பில் எப்படி ஒரு மரத்தை எளிதில் வளர்க்கும் முறையை செய்துகாண்பிப்பது.
குழு தொடர்பு: மதன் ஈஸ்வரா -98410 85484 |
|||||
by Swathi on 07 Dec 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|