|
அரசியலுக்கு வருபவர்கள் திருட மட்டுமே வருகின்றன
|
|
|
அரசியலுக்கு வருபவர்கள் திருட மட்டுமே வருகின்றன
|
|
|
ஒரு சில பஞ்சாயத்து தலைவர் திருடன் ஏலை மக்கள் பணத்தை தின்பதற்ககா இந்த பதவிக்கு வறு வான் இதற்கு பதிலாக பிச்சை எடுத்து பிலைக்கலாம்
1
|
|
|
ஊராட்சியில் கடைகள் (வாடகைக்கு விடுவதற்கு) கட்ட பார்க்கிங்வசதியுடன் இருக்கவேண்டுமா. அப்படி பார்க்கிங் இல்லாமல் கட்டபட்ட கடைகளின் மீது நடவடிக்கை எடுக்கமுடியுமா. பார்க்கிங் வசதி செய்யாமல் இருக்கும் கட்டிடங்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரமுடியுமா?
|
|
|
நகராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு மாத சம்பளம் எவ்வளவு?
நகராட்சியில் ஒரு வார்டுக்கு ஒர் ஆண்டுகளுக்கு இவ்வளவு நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்று விதி உள்ளதா.?
|
|
|
நல்ல கருத்து தான் சாதி மதம் பார்த்து வாக்களிக்க கூடாது பிறகு எதற்கு தனி தொகுதி என்று கொண்டு வந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் வாக்களிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த பட வேண்டும் நன்மை செய்ய கூடிய நபர் அந்த சமுதாயத்தில் மட்டும் தான் உள்ளாரா ? பிறகு எதற்கு தனி தொகுதி ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களை ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களுக்கு தான் வாக்களிக்க வேண்டும் என கட்டாய படுத்துவது ஏன்?
|
|
|
வணக்கம் பொதுமக்களே ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு நிக்குர அனைத்து வேட்பாளர் பின்னாடி பணம் பலம் உள்ளவர் ஏர்பாட்டில் நிக்குராங்கள் அதை ஆராய்ந்து கவணத்துடன் வாக்களியுங்கள்
|
|
|
தயவு செய்து உராட்சி மன்றத்லைவர்களுக்கு சாதீயின் அடிப்டையிலும் மத்தின் அடிப்டையிலும் தனது வாக்கினை அளிக்காதீா்கள், எந்தவேட்பாளர் வெற்றிபெற்று வந்தால் ஊராட்சியின் வளர்சிக்கு பாடுபடுவாரே அவருகே உங்கடைய வாக்கினை செலுத்தவும் நன்றி...
|
|
|
வணக்கம் ஊராட்சி தலைவர் பதவிக்கு யாரல்லாம் தேர்ந்தெடுக்கலாம் அவர்களுக்கு என்ன தகுதி வேண்டும்
|
|
|
வணக்கம் ஊராட்சித் தலைவரை யாரெல்லாம் தேர்ந்தெடுக்கலாம்
|
|
|
வேட்பாளர்களே தேர்தலை தயவுசெய்து வணிகமாக பார்க்காதீர்கள்..
முழு ஈடுபாடுடன் மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்துடன் செயல்படுங்கள்.
பணத்தை விட மனித நேயம் பெரியது..
நன்றி.
|
|
|
வணக்கம் அண்ணா....ஊராட்சி மன்றத் தலைவரின் அதிகாரம் என்ன ?
அவரால் அந்த ஊருக்கு என்னவெல்லாம் செய்ய முடியும்
|
|
|
அரசியல்ல வாக்களிக்க பணம் கொடுக்குறப்போவேய்
தெரியலையா எதுக்காக
அரசியல்வாதிங்க அவ்ளோ பணத்தை செலவழிச்சு வெற்றி அடைரங்கன்னு
அத விட பலமடங்கு சம்பாதிச்சிக்கிறாங்க
வாக்களிக்க பணம் வங்கிக்கறதா இந்த
தலைமுறையாவது தடுக்க முயற்சி செய்வோம் வந்தே மாதரம்
|
|