|
|||||
அமெரிக்க வாழ் தமிழர் எழுதிய புத்தகம் வெளியீடு |
|||||
அமெரிக்கா மேரிலாந்தில் வசிக்கும் தமிழரும் புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக முன்னாள் மாணவருமான முருகவேலு வைத்தியநாதன் எழுதிய 'தயங்குவது ஏன் இன்னும்? புத்தகம் பாரதி புத்தகாலயம் அச்சிட்டு வெளியிட்டது. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியையும் சட்டமன்ற உறுப்பினர்களையும் புதுவை முருகு நேரில் சந்தித்து புத்தகத்தை வழங்கி இன்றைய இளைய சமுதாயத்திற்கு ஊக்கம் அளிக்க இது போன்ற நூல்கள் வெளிவர வேண்டும் என்று வேண்டினார்.
**********************************
மாணவ சமுதாயத்திற்குத் தமிழ் உணர்வு
******************************
புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் ச.மோகனையும் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்களையும் நேரில் சந்தித்து புத்தகத்தை அளித்து இன்றைய இளைய மாணவ சமுதாயத்திற்குத் தமிழ் உணர்வு மற்றும் வெற்றி அடையப் பல வித பயிற்சி அளிக்க வேண்டினார்.
***************************************
"தயங்குவது ஏன் இன்னும்? எனும் இந்நூல் வருங்காலத் தலைமுறையினரிடம் சிந்தனையைத் தூண்டி, அறிவுப்பூர்வமாகத் தயக்கத்தை எதிர்கொள்ளச் செய்யும் தகவல் மற்றும் ஊக்கமளிக்கும் நல்ல நூலாக எழுதப்பட்டுள்ளது. இந்நூலின் ஆசிரியர் புதுவை முருகு அமெரிக்கா மேரிலாந்து பகுதிக்கான தினமலர் செய்தியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா மேரிலாந்தில் வசிக்கும் தமிழரும் புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக முன்னாள் மாணவருமான முருகவேலு வைத்தியநாதன் எழுதிய 'தயங்குவது ஏன் இன்னும்? புத்தகம் பாரதி புத்தகாலயம் அச்சிட்டு வெளியிட்டது. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியையும் சட்டமன்ற உறுப்பினர்களையும் புதுவை முருகு நேரில் சந்தித்து புத்தகத்தை வழங்கி இன்றைய இளைய சமுதாயத்திற்கு ஊக்கம் அளிக்க இது போன்ற நூல்கள் வெளிவர வேண்டும் என்று வேண்டினார். மாணவ சமுதாயத்திற்குத் தமிழ் உணர்வு புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் ச.மோகனையும் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்களையும் நேரில் சந்தித்து புத்தகத்தை அளித்து இன்றைய இளைய மாணவ சமுதாயத்திற்குத் தமிழ் உணர்வு மற்றும் வெற்றி அடையப் பல வித பயிற்சி அளிக்க வேண்டினார். "தயங்குவது ஏன் இன்னும்? எனும் இந்நூல் வருங்காலத் தலைமுறையினரிடம் சிந்தனையைத் தூண்டி, அறிவுப்பூர்வமாகத் தயக்கத்தை எதிர்கொள்ளச் செய்யும் தகவல் மற்றும் ஊக்கமளிக்கும் நல்ல நூலாக எழுதப்பட்டுள்ளது. இந்நூலின் ஆசிரியர் புதுவை முருகு அமெரிக்கா மேரிலாந்து பகுதிக்கான தினமலர் செய்தியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
|
|||||
by Kumar on 20 Nov 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|