|
||||||||
ஓஷோ கூறும் வாழ்வின் ஆனந்தமான வழி !! |
||||||||
ஒரு வைத்தியரிடம் சென்ற ஒருவர் ,
ஐயா! உங்களுக்குத் தெரிந்து எல்லா வியாதிகளையும்
போக்கும் மருந்து இருக்கிறதா? என்று கேட்டாராம்.
அதற்கு வைத்தியர், இருக்கிறது! அது வியாதிகளைப்
போக்காது. ஆனால் வியாதியே வராமல் பாதுகாக்கும்.
அதன் பேர் உற்சாக உடல் உழைப்பு என்றாராம்.
தினமும் சில மைல்கள் உற்சாமாக நடக்கலாம் .
பூங்காவில் உட்கார்ந்து கவிதை எழுதலாம்
ஒரு உற்சாக நடனம் ஆடலாம் .
சின்ன சின்ன விளையாட்டுக்கள் விளையாடலாம்
மனம் விட்டு பேசலாம் .
சைக்கிளில் சின்ன சின்ன ஊர்களுக்கு செல்லலாம் .
ஒரு இயந்திரம் போல வாழ்நாள் முழுவதும் செய்த செயல்களையே
செய்து விட்டு ஒரு நாள் செத்துப் போவது வாழ்க்கையா !!
மேல சொன்ன சின்ன சின்ன ஆனந்த செயல்களை என்னால் செய்ய
முடியாது என்று சொல்லாதீர்கள் ..
அப்படி உங்கள் மனம் சொன்னால் நீங்கள் இதயம் என்ற அளவில்
இறுகி விட்டீர்கள் என்று அர்த்தம் .
அந்த இறுக்கத்தை உடையுங்கள் ..
வாழக்கை வாழ பொருளதாரம் அவசியம் தான் .
ஆனால் வாழ்வின் ஒரு பங்கான பொருளாத்திற்கே உங்கள் முழு
வாழ்வையும் இழப்பது எந்த வகையில் உங்க வாழ்வை முழுமையாக
வாழ்ந்தாக அர்த்தம்
இப்படி எந்த ஒரு செயலையும் , உங்களுக்கு பிடித்த செயலையும்
முழுமையாக, ஆனந்தமாக செய்யும் போது ,
உங்கள் வாழ்வில் உங்கள் உடல் , மனம் , உயிர் ஆரோக்கிய
குறைப்பாடு வரவே வராது .
எந்நாளும் மாத்திரை , மருந்து என்று முட்டாள்தனமாக வாழ வேண்டிய
அவசியமும் ஏற்ப்படாது ..
விழிப்புணர்வற்ற தன்மையில் நீங்கள் வாழும் போது தானே , நீங்கள்
நோயில் , ஆரோக்கிய குறைப்பாடு உங்களுக்கு வருகிறது .
உணவாக இருந்தாலும் , செயலாக இருந்தாலும் , உணர்வோடு அனுபவித்து செய்யுங்கள் , கடமையாக செய்யாதீர்கள் .
அப்படி நீங்கள் வாழும் கணத்தில் இயல்பாகவே மகிழ்வாக வாழ்வீர்கள் ..
முழுமையாக வாழுங்கள் !!! ஆனந்தமாக வாழுங்கள் !!!!
உணர்வோடு வாழுங்கள் !!!! விழிப்போடு வாழுங்கள் !!!!
நன்றி : ஓசோ - தமிழ்
ஒரு வைத்தியரிடம் சென்ற ஒருவர் , ஐயா! உங்களுக்குத் தெரிந்து எல்லா வியாதிகளையும் போக்கும் மருந்து இருக்கிறதா? என்று கேட்டாராம். அதற்கு வைத்தியர், இருக்கிறது! அது வியாதிகளைப் போக்காது. ஆனால் வியாதியே வராமல் பாதுகாக்கும். அதன் பேர் உற்சாக உடல் உழைப்பு என்றாராம். தினமும் சில மைல்கள் உற்சாமாக நடக்கலாம் . பூங்காவில் உட்கார்ந்து கவிதை எழுதலாம் ஒரு உற்சாக நடனம் ஆடலாம் . சின்ன சின்ன விளையாட்டுக்கள் விளையாடலாம் மனம் விட்டு பேசலாம் . சைக்கிளில் சின்ன சின்ன ஊர்களுக்கு செல்லலாம் . ஒரு இயந்திரம் போல வாழ்நாள் முழுவதும் செய்த செயல்களையே செய்து விட்டு ஒரு நாள் செத்துப் போவது வாழ்க்கையா !! மேல சொன்ன சின்ன சின்ன ஆனந்த செயல்களை என்னால் செய்ய முடியாது என்று சொல்லாதீர்கள் .. அப்படி உங்கள் மனம் சொன்னால் நீங்கள் இதயம் என்ற அளவில் இறுகி விட்டீர்கள் என்று அர்த்தம் . அந்த இறுக்கத்தை உடையுங்கள் .. வாழக்கை வாழ பொருளதாரம் அவசியம் தான் . ஆனால் வாழ்வின் ஒரு பங்கான பொருளாத்திற்கே உங்கள் முழு வாழ்வையும் இழப்பது எந்த வகையில் உங்க வாழ்வை முழுமையாக வாழ்ந்தாக அர்த்தம் இப்படி எந்த ஒரு செயலையும் , உங்களுக்கு பிடித்த செயலையும் முழுமையாக, ஆனந்தமாக செய்யும் போது , உங்கள் வாழ்வில் உங்கள் உடல் , மனம் , உயிர் ஆரோக்கிய குறைப்பாடு வரவே வராது . எந்நாளும் மாத்திரை , மருந்து என்று முட்டாள்தனமாக வாழ வேண்டிய அவசியமும் ஏற்ப்படாது .. விழிப்புணர்வற்ற தன்மையில் நீங்கள் வாழும் போது தானே , நீங்கள் நோயில் , ஆரோக்கிய குறைப்பாடு உங்களுக்கு வருகிறது . உணவாக இருந்தாலும் , செயலாக இருந்தாலும் , உணர்வோடு அனுபவித்து செய்யுங்கள் , கடமையாக செய்யாதீர்கள் . அப்படி நீங்கள் வாழும் கணத்தில் இயல்பாகவே மகிழ்வாக வாழ்வீர்கள் .. முழுமையாக வாழுங்கள் !!! ஆனந்தமாக வாழுங்கள் !!!! உணர்வோடு வாழுங்கள் !!!! விழிப்போடு வாழுங்கள் !!!! நன்றி : ஓசோ - தமிழ்
|
||||||||
by Swathi on 20 Nov 2014 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|