|
||||||||
தலைவலியின் போது தியானம் செய்வது எப்படி? |
||||||||
தலைவலிக்கிறது என்று சொல்லாமல்
"தலைவலிப்பதை நான் உணர்கிறேன்"
என்று கூறி அதை விலகி நின்று பார்.
அதனுடன் பின்தொடர்ந்து செல்லாதே;
பின்தொடர்ந்து கவனி.
அழுத்தாதே,சண்டையிடாதே,கத்தாதே.
விலகி நின்று கவனி.
தொடர்ந்து கவனித்தால்
அதன் ஆணிவேர் வரை சென்று அடங்கி விடும்
--- ஓஷோ
தலைவலிக்கிறது என்று சொல்லாமல் "தலைவலிப்பதை நான் உணர்கிறேன்" என்று கூறி அதை விலகி நின்று பார். அதனுடன் பின்தொடர்ந்து செல்லாதே; பின்தொடர்ந்து கவனி. அழுத்தாதே,சண்டையிடாதே,கத்தாதே. விலகி நின்று கவனி. தொடர்ந்து கவனித்தால் அதன் ஆணிவேர் வரை சென்று அடங்கி விடும் --- ஓஷோ
|
||||||||
by Swathi on 20 Nov 2014 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|