|
||||||||
கவனித்தல் |
||||||||
கவனித்தல் ஒரு கலை. விலகி நின்று கவனி என சொல்லும்போது வாழ்க்கையை விட்டு விட வேண்டும் என நினைக்கின்றனர்.
அப்படி அல்ல.
கோபம் வரும் போகும். ஆனால் உள்ளுக்குள் அமைதி இருக்கும்.
கோபம் வரும் போது விலகி இருந்து கவனி .
வாழ்வில் ஈடுபாடு அதிகரிக்கும்.
இதுதான் தாமரைப் போல ஒட்டியும் ஒட்டாமல் வாழ்வது.
வாழ்க்கையில் இருந்து பிரிந்து செல்லாதே, க
வனித்து கொண்டே அனுபவி என்பதே கவனித்தலின் தத்துவம்
நன்றி : ஓசோ - தமிழ்
கவனித்தல் ஒரு கலை. விலகி நின்று கவனி என சொல்லும்போது வாழ்க்கையை விட்டு விட வேண்டும் என நினைக்கின்றனர். அப்படி அல்ல. கோபம் வரும் போகும். ஆனால் உள்ளுக்குள் அமைதி இருக்கும். கோபம் வரும் போது விலகி இருந்து கவனி . வாழ்வில் ஈடுபாடு அதிகரிக்கும். இதுதான் தாமரைப் போல ஒட்டியும் ஒட்டாமல் வாழ்வது. வாழ்க்கையில் இருந்து பிரிந்து செல்லாதே, க வனித்து கொண்டே அனுபவி என்பதே கவனித்தலின் தத்துவம்
நன்றி : ஓசோ - தமிழ்
|
||||||||
by Swathi on 20 Nov 2014 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|