|
||||||||
எங்களின் உழைப்பு |
||||||||
எங்கள் வீட்டு தோட்டத்தில் மொட்டு விட்ட மல்லிகை பூத்து பூத்து குலுங்குதே ! பள்ளி செல்லும் முன்னரே நானும்,தம்பி,தங்கையும், பறித்து பறித்து வைப்போமே ! அம்மா, அப்பா எல்லோரும் ஒன்றாய் சேர்த்து கோர்ப்பார்கள், கோர்த்து வைத்த பூக்களை கோயில் கொண்டு செல்லவே, மாமா இங்கு வருவாரே ! எல்லோரும் சேர்ந்து உழைத்துத்தான், எங்கள் வாழ்க்கை ஓடுதே ! எங்கள் தோட்டம் என்றுமே, எங்களை கை விடுவதில்லையே. |
||||||||
My work | ||||||||
by Dhamotharan.S on 06 Sep 2016 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|