|
|||||
உலக தொழுநோய் ஒழிப்பு தினம் - ஜனவரி 30 |
|||||
உலக தொழுநோய் ஒழிப்பு தினம் ஆண்டு தோறும் ஜனவரி 30 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
இன்றைய உலகில் பெரிய வியாதி என்பது தொழு நோய் அல்ல. ஆனால், அது குறிந்த எண்ணம்தான் மனிதர்களை தேவையில்லாமல் கவலைக் கொள்ள வைக்கிறகிது என அன்னை தெரசா ஒரு வாக்கியத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்கள் மத்தியில் தொழுநோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதும், இந்நோயால் பாதிப்புக்குள்ளாகி அவதிப்படுவோர் இடையே ஒற்றுமை உணர்வை ஏற்படுத்துவதும் இந்த நாள் கடைபிடிக்கப்படுவதன் முக்கிய நோக்கமாகும்.
இந்தியாவில் கி.மு 600 ஆம் ஆண்டுக்கு முன்பே தொழு நோய் இருந்திருக்கிறது. அவர்கள் சமூகத்தால் நிறைய விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள். பாவம் செய்தால்தான் தொழு நோய் வரும் என்று நம்பட்டது. மேலும், இதற்கான மருத்துவ சிகிச்சை மிகவும் ரகசியமாக மேற்கொள்ளப்பட்டது.
வரலாற்றில் மிக பழங்காலத்தே தொழு நோய் அறியப்பட்டிருந்தாலும், இன்றைய தொழு நோய் சில பல தன்மைகளில் வேறுபடுகிறது.
தொழுநோய் ஒரு பரம்பரை நோய் அல்ல. மற்ற நோய்களை போல் இதற்கும் சிகிச்சை எடுத்துக் கொண்டால் விரைவில் குணமடையலாம். எனவே, தொழுநோய் அறிகுறி உள்ளவர்கள் தானாக முன்வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால், இன்னும் சில ஆண்டுகளில் தொழுநோய் முற்றிலும் இல்லாத உலகை நாம் உருவாக்க முடியும்.
உலக தொழுநோய் ஒழிப்பு தினம் ஆண்டு தோறும் ஜனவரி 30 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
இன்றைய உலகில் பெரிய வியாதி என்பது தொழு நோய் அல்ல. ஆனால், அது குறிந்த எண்ணம்தான் மனிதர்களை தேவையில்லாமல் கவலைக் கொள்ள வைக்கிறகிது என அன்னை தெரசா ஒரு வாக்கியத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்கள் மத்தியில் தொழுநோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதும், இந்நோயால் பாதிப்புக்குள்ளாகி அவதிப்படுவோர் இடையே ஒற்றுமை உணர்வை ஏற்படுத்துவதும் இந்த நாள் கடைபிடிக்கப்படுவதன் முக்கிய நோக்கமாகும்.
இந்தியாவில் கி.மு 600 ஆம் ஆண்டுக்கு முன்பே தொழு நோய் இருந்திருக்கிறது. அவர்கள் சமூகத்தால் நிறைய விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள். பாவம் செய்தால்தான் தொழு நோய் வரும் என்று நம்பட்டது. மேலும், இதற்கான மருத்துவ சிகிச்சை மிகவும் ரகசியமாக மேற்கொள்ளப்பட்டது.
வரலாற்றில் மிக பழங்காலத்தே தொழு நோய் அறியப்பட்டிருந்தாலும், இன்றைய தொழு நோய் சில பல தன்மைகளில் வேறுபடுகிறது.
தொழுநோய் ஒரு பரம்பரை நோய் அல்ல. மற்ற நோய்களை போல் இதற்கும் சிகிச்சை எடுத்துக் கொண்டால் விரைவில் குணமடையலாம். எனவே, தொழுநோய் அறிகுறி உள்ளவர்கள் தானாக முன்வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால், இன்னும் சில ஆண்டுகளில் தொழுநோய் முற்றிலும் இல்லாத உலகை நாம் உருவாக்க முடியும்.
|
|||||
by Swathi on 02 Jan 2014 1 Comments | |||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|