|
|||||
உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை நாள் - ஏப்ரல் 23 |
|||||
ஐக்கிய நாடுகள் அவை ஏப்ரல் 23 ம் தேதியை உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை நாள் என அறிவித்துள்ளது. அதோடு இந்த நூற்றாண்டின் முதல் ஆண்டான 2001 -ஐ உலக புத்தக ஆண்டு என்றும் அறிவித்துள்ளது. இந்திய அரசும் 2001 ம் ஆண்டினை உலக புத்தக ஆண்டாக அறிவித்துள்ளது.
நோக்கம் :
வாசிக்கும் வழக்கம் அதிகரிக்கவும், நூலகப் பயன், நூலக அறிவு அனைவருக்கும் கிடைத்திடவும் இந்நாளில் பல்வேறு முயற்சிகள் அரசுகளால் மேற்கொள்ளப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் அவை ஏப்ரல் 23 ம் தேதியை உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை நாள் என அறிவித்துள்ளது. அதோடு இந்த நூற்றாண்டின் முதல் ஆண்டான 2001 -ஐ உலக புத்தக ஆண்டு என்றும் அறிவித்துள்ளது. இந்திய அரசும் 2001 ம் ஆண்டினை உலக புத்தக ஆண்டாக அறிவித்துள்ளது.
நோக்கம் :
வாசிக்கும் வழக்கம் அதிகரிக்கவும், நூலகப் பயன், நூலக அறிவு அனைவருக்கும் கிடைத்திடவும் இந்நாளில் பல்வேறு முயற்சிகள் அரசுகளால் மேற்கொள்ளப்படுகிறது.
|
|||||
by Swathi on 02 Jan 2014 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|