|
||||||||
வாசித்தல் |
||||||||
வாசித்து பழகு எழுத்தை வாசித்து பழகு கதைகளும் கவிதைகளும் வாசித்து பழகு
கடிதங்கள் கட்டுரைகள் வாசித்து பழகு
எல்லா இலக்கியங்கள் வாசித்து பழகு
காண்பவைகள் கூட வாசித்தல் வேண்டும்
காலம் முழுக்க வாசித்தல் வேண்டும்.
வாசித்தல் என்றும் தெளிவை தரும் நம்
வாழ்க்கையில் என்றும் உயர்வை தரும்.
பையில் பல நூறு பணம் இருந்தாலும்,
புத்தகம் இருந்தால் மதிப்பை தரும்.
சுற்றத்தில் உனக்கு மதிப்பை தரும்.
வாழ்க்கையில் உனக்கு சிறப்பை தரும். |
||||||||
Read | ||||||||
by Dhamotharan.S on 19 Apr 2017 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|