LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

வெள்ளத்தில் பழுதான வாகனங்களை பழுது பார்த்து தரப்படும் என டி.வி.எஸ். நிறுவனம் அறிவிப்பு

 

தமிழ்நாட்டில் பலருக்கும் வாகனம் என்பது குடும்பத்தில் ஒரு உறுப்பினர் போல. அவ்வாறு பலரால் பார்த்து பார்த்து பராமரிக்கப்பட்ட கனவு வாகனங்கள் சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பலத்த சேதமடைந்துள்ளன. பல வாகனங்கள் நீருக்குள் முழுமையாக மூழ்கிய நிலையில் இன்னும் மீட்கப்படாமல் உள்ளன.
'*****************************
சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாகப் பெய்த தொடர் மழை  நீர் வடியாமல் உள்ளதால் மக்கள் வெளியே சென்று வருவதில் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுவதை நம்மால் பார்க்க முடிகிறது.************************
வெள்ளத்தில் மூழ்கிய வாகனங்கள்
**********************
இது போன்ற மழைக்காலங்களில், அவசரத் தேவைகளுக்காக ஒரு அடி வரைக்கும் தேங்கியிருக்கும் தண்ணீருக்குள் கூட சில நேரங்களில் வாகனம் ஓட்டவேண்டிய சூழல் ஏற்படுகிறது.
***********************
வெள்ளத்தில் மூழ்கிய வாகனங்களை மீட்டு, பழுது பார்ப்பது மற்றும் அதில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டுள்ளதா என எப்படி கண்டறிவது என்பது குறித்து மக்களுக்கு இந்த இக்கட்டான சூழ்நிலையில் பல சந்தேகங்கள் உள்ளன.
*******************************
மேலும், வெள்ளத்தால் வீடு இழந்து, உடமைகளை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர். இந்த சூழ்நிலையில் மழை வெள்ளத்தில் மூழ்கி பழுதான இரு சக்கர வாகனங்களை சீரமைப்பது  என்பது இயலாதது.
****************
பொது மக்கள் மகிழ்ச்சி
*********************
இந்நிலையில், வெள்ளத்தில் பழுதான வாகனங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலை கூலி எதுவும் வாங்காமல் பழுது பார்த்து தரப்படும் என டி.வி.எஸ். நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பொது மக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளதோடு பல்வேறு தரப்பிடம் இருந்து பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் பலருக்கும் வாகனம் என்பது குடும்பத்தில் ஒரு உறுப்பினர் போல. அவ்வாறு பலரால் பார்த்து பார்த்து பராமரிக்கப்பட்ட கனவு வாகனங்கள் சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பலத்த சேதமடைந்துள்ளன. பல வாகனங்கள் நீருக்குள் முழுமையாக மூழ்கிய நிலையில் இன்னும் மீட்கப்படாமல் உள்ளன.

சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாகப் பெய்த தொடர் மழை  நீர் வடியாமல் உள்ளதால் மக்கள் வெளியே சென்று வருவதில் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுவதை நம்மால் பார்க்க முடிகிறது.

வெள்ளத்தில் மூழ்கிய வாகனங்கள்

இது போன்ற மழைக்காலங்களில், அவசரத் தேவைகளுக்காக ஒரு அடி வரைக்கும் தேங்கியிருக்கும் தண்ணீருக்குள் கூட சில நேரங்களில் வாகனம் ஓட்டவேண்டிய சூழல் ஏற்படுகிறது.

வெள்ளத்தில் மூழ்கிய வாகனங்களை மீட்டு, பழுது பார்ப்பது மற்றும் அதில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டுள்ளதா என எப்படி கண்டறிவது என்பது குறித்து மக்களுக்கு இந்த இக்கட்டான சூழ்நிலையில் பல சந்தேகங்கள் உள்ளன.

மேலும், வெள்ளத்தால் வீடு இழந்து, உடமைகளை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர். இந்த சூழ்நிலையில் மழை வெள்ளத்தில் மூழ்கி பழுதான இரு சக்கர வாகனங்களை சீரமைப்பது  என்பது இயலாதது.

பொது மக்கள் மகிழ்ச்சி

இந்நிலையில், வெள்ளத்தில் பழுதான வாகனங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலை கூலி எதுவும் வாங்காமல் பழுது பார்த்து தரப்படும் என டி.வி.எஸ். நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பொது மக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளதோடு பல்வேறு தரப்பிடம் இருந்து பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

 

by Kumar   on 10 Dec 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.