அம்ருதபுரி நோக்கி, சர்வ சமய சமுதாய நல்லிணக்க புனித பாதயாத்திரைபுறப்பட்டது.
செங்கல்பட்டை அடுத்த வேடந்தாங்கல் செல்லும் வழியில் உள்ளது அம்ருதபுரி என்னும் ஸ்ரீ இராமானுஜ யோகவனம்.
ஸ்ரீமத் ஸீதாராமஸ்வாமிகளின் அருட்தலைமையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் மற்றும் ஸ்ரீ வேதாந்த தேசிகருடன் புனித பாதயாத்திரைசென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகரில் உள்ள ஸ்ரீனிவாச நிகேதனத்தில் இருந்து அம்ருதபுரி நோக்கிப் புறப்பட்டது.
இந்த பாதயாத்திரை உலக சமாதானத்திற்காகவும், அமைதிக்காகவும், ஆத்மபந்துக்களின் அன்புப் பாதயாத்திரை நடைபெறவுள்ளது.
இந்தப் புனித பாதயாத்திரை, அம்ருதபுரி ஸ்ரீ இராமானுஜ யோகவனத்தில்6-ந் தேதி (சனிக்கிழமை) நிறைவடைகிறது.
|