|
||||||||
பூக்களை பறிக்காதீர்கள் |
||||||||
அழகு மிகு ரோஜா செடி அருகில் இருந்ததாம் ! செடிகள் நிறைய அழகு பூக்கள் மலர்ந்து இருந்ததாம்
கண்ணை கவரும் வண்ணம் நிறைவாய் இருந்ததாம்.
பார்ப்பவர்கள் மனசு முழுக்க மகிழ்ச்சி மலர்ந்ததாம்.
இரகசியமாய் மலரை பறிக்க சிலர் நினைத்தனர்.
கையை கொண்டு மலரை பறிக்க முயற்சி செய்தனர்
“சுருக்” என செடியின் முள் கையை குத்தியதாம்
“ஐயோ” என கையை உதறி விலகி ஓடினர்
அழகுக்கு பின் ஆபத்து உண்டு தெரிந்து கொள்ளுங்கள்.
அழகை பார்த்து இரசிக்க மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்
“பூக்களை பறிக்காதீர்கள்” வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுங்கள் |
||||||||
Don't touch flowers | ||||||||
by Dhamotharan.S on 29 Jun 2017 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|