|
||||||||
ஒரு நாள் எங்கள் ஊர் |
||||||||
இரவுகள் மறைந்து விரியுது விடியல் கொக்கரக்கோ என கூவுது சேவல், குக்கூவென கூவுது குயில்கள்
அம்மா..என அழைக்குது கன்று, கன்றின் குரலில் பசுவிடம் சுரக்குது பால்
பரபரப்பாய் ஆகுது ஊரு, குறுக்கும் நெடுக்கும் சர்..புர்..பறக்குது வண்டி
அப்பப்பா… ஒன்பதுக்கு ஆபிஸ், மள மளவென திறக்குது கடைகள்
நேரம் பத்துக்கு மேல் ஊர் மெளனம், மீண்டும் நேரம் நாலுக்கு மேல் எழும்புது ஊரு,
கல்வி நிலையங்கள் மூடல், பாதை முழுவதும் கூட்டம்
அடுத்து அலுவலகம் விட்டு ஆட்கள், குறுக்கும் நெடுக்கும் சர்..புர்…வண்டிகள்
இரவு பத்துக்கு அடங்குது ஊர்…. ஓகே குட்..நைட்.. |
||||||||
My city | ||||||||
by Dhamotharan.S on 26 Aug 2017 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|