|
|||||
கோப்பையை வென்றது மும்பை அணி ! |
|||||
ஆறாவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் நேற்று நடந்த இறுதி போட்டியில் சென்னை அணியும், மும்பை அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் ஷர்மா பேட்டிங்கை
தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை எடுத்தது. பின்னர் 166 ரன்களை வெற்றி இலக்காக
கொண்டு களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
ஆறாவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் நேற்று நடந்த இறுதி போட்டியில் சென்னை அணியும், மும்பை அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை எடுத்தது. பின்னர் 166 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
|
|||||
by Swathi on 27 May 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|