|
||||||||
மாசறு பொன்னே வலம்புரி முத்தே -சிலப்பதிகாரம் |
||||||||
பாடல் : இளங்கோவடிகள் (சிலப்பதிகாரம்)
இராகம் :
தாளம் :
குரல் : திருபுவனம் குரு.ஆத்மநாதன்
சிலப்பதிகாரம்/புகார்க் காண்டம்/2.மனையறம்படுத்த காதை
பாடல் வரிகள்:
மாசறு பொன்னே வலம்புரி முத்தே
மாசறு பொன்னே. வலம்புரி முத்தே
காசறு விரையே கரும்பே தேனே
காசறு விரையே கரும்பே தேனே
யரும்பெறற் பாவா யாருயிர் மருந்தே
அரும்பெறல் பாவாய் ஆர் உயிர் மருந்தே
பெருங்குடி வாணிகன் பெருமட மகளே
பெருங் குடி வாணிகன் பெரு மட மகளே
மலையிடைப் பிறவா மணியே யென்கோ
மலையிடைப் பிறவா மணியே என்கோ
வலையிடைப் பிறவா வமிழ்தே யென்கோ
அலை இடைப் பிறவா அமிழ்தே என்கோ
பாடல் :மாசறு பொன்னே வலம்புரி முத்தே -சிலப்பதிகாரம் எழுதியவர் :இளங்கோவடிகள் (சிலப்பதிகாரம்) ராகம் : கானடா தாளம் : ஆதி குரல் : திருபுவனம் குரு.ஆத்மநாதன்
சிலப்பதிகாரம்/புகார்க் காண்டம்/2.மனையறம்படுத்த காதை
பாடல் வரிகள்:
மாசறு பொன்னே வலம்புரி முத்தே மாசறு பொன்னே. வலம்புரி முத்தே காசறு விரையே கரும்பே தேனே காசறு விரையே கரும்பே தேனே யரும்பெறற் பாவா யாருயிர் மருந்தே அரும்பெறல் பாவாய் ஆர் உயிர் மருந்தே
பெருங்குடி வாணிகன் பெருமட மகளே பெருங் குடி வாணிகன் பெரு மட மகளே மலையிடைப் பிறவா மணியே யென்கோ மலையிடைப் பிறவா மணியே என்கோ வலையிடைப் பிறவா வமிழ்தே யென்கோ
அலை இடைப் பிறவா அமிழ்தே என்கோ |
||||||||
by Swathi on 24 Aug 2018 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|