சாம்பியன்ஸ் கோப்பை பயிற்ச்சி ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டம் இங்கிலாந்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது, தினேஷ் கார்த்திக் மற்றும் தோனியின் அபார ஆட்டத்தால் இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு, 308 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி உமேஷ் யாதவ் வேகத்தில் 65 ரன்னுக்கு சுருண்டது.
|