ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்ட புகர் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் அங்கித் சவானின் திருமணம் வரும் இரண்டாம் தேதி நடைபெற இருப்பதால் அவரை
இடைக்கால ஜாமீனில் விடுவிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்ட புகர் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் அங்கித் சவானின் திருமணம் வரும் இரண்டாம் தேதி நடைபெற இருப்பதால் அவரை இடைக்கால ஜாமீனில் விடுவிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
|