LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

நாமக்கல்லில் மாபெரும் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை கண்காட்சி

நாமக்கல்லில் மாபெரும் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை கண்காட்சி டிசம்பர் 25-ம் தேதி 3 நாட்கள் நடைபெற்றது.

 

S.S.நேச்சுரல் ஃபைபர் யூனிட், மாயா கீரின்ஸ் நிறுவனம், பசுமை நாமக்கல், ஹோட்டல் சனு இண்டர்நேஷனல், பண்டமாற்று (தற்சார்பு கிராம அங்காடி) இணைந்து மகளிர் குழுக்கள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் இயற்கையான வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை கண்காட்சி நடைபெற்றது.

 

500க்கு மேற்பட்ட பாரம்பரிய இயற்கைப் பொருட்கள் 

 

நாமக்கல் நகரில் சேலம் சாலையில் உள்ள ஹோட்டல் சனு இண்டர்நேஷனனில் டிசம்பர் 25 ந் தேதி முதல் 26 - 27 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்றது.

காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற்ற இக்கண்காட்சியை நாமக்கல் சட்ட மன்ற உறுப்பினர் பெ. இராமலிங்கம் துவங்கி வைத்தார்.

 பசுமை நாமக்கல் தலைவர் திரு பசுமை சத்திய மூர்த்தி அவர்கள் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாவட்டத் தலைவர் திரு.ஜெயகுமார் அவர்கள் குத்து விளக்கு ஏற்றிச் சிறப்பித்தனர். கண்காட்சிக்கான ஏற்பாடுகளை S.S. நேச்சுரல் பைபர் யூனிட் சுகந்தி பசுமை நாமக்கல் செயலாளர் பசுமை மா . தில்லை சிவக்குமார் ஏற்பாடு செய்து இருந்தனர். தமிழகம் முழுவதும் இருந்து உழவர்கள் மகளிர் குழுக்கள் 500க்கு மேற்பட்ட பாரம்பரிய இயற்கைப் பொருட்களைக் காட்சி படுத்தினர் அனைத்துத் தரப்பினும் வருகை தந்து பார்வையிட்டு, இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்கிச்சென்றனர்.

 

தற்சார்பு வாழ்வியலுக்குத் திரும்பிட உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்க , கலப்படம் இல்லாத கிராமத்தில் தயாரிக்கப்படும் வீட்டு உபயோகப் பொருள்களைப் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச்சென்றனர்.

 

-பசுமை தில்லை சிவக்குமார் , 

மாநில ஒருங்கிணைப்பாளர், Rural Vision Foundation 

பண்டமாற்று (தற்சார்பு கிராம அங்காடி) 

by Kumar   on 27 Dec 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.